சுங்க கட்டண உயர்வை கண்டித்து மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் 01.04.2025 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.